Category: News
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி அதிக அக்கறை – துறைசார் தரப்பினரது பரிந்துரைகளை எதிர்பார்த்துள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
அடிமைத் தனத்தை உடைத்தெறிந்து மடமைத்த தனங்களை இல்லாதொழிக்க தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் பாரதியார் – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்! அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை – கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகளையும் தடையின்றி முன்னெடுத்து வருகின்றது என அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு! பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது – செப்ரெம்பர் 11 தாக்குதல் நினைவு தின செய்தியில் அரசாங்கம் தெரிவிப்பு! வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க […]
Continue Readingஐ.நா.வின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு – துறைசார் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு!
ஜி 20 சர்வமத கலாசார மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும் பங்கேற்பு! தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு – நாட்டை செப்ரெம்பர் 21 க்குப் பின்னர் மீண்டும் திறப்பதாயின் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து! இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்! அரிசி தட்டுப்பாட்டின் பின்னனியில் பாரிய நெல் […]
Continue Readingஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!
ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!ஆழ்கடல் மீன்பிடி பலநாள் கலன்களுக்கான வி.எம்.எஸ். கண்காணிப்பு உபகரணங்கள் படகு உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று (08.09.2021) கொழும்பு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட படகு கண்காணிப்பு உபகரணங்களை படகு உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முதற்கட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சுமார் 6500 ஆழகடல் பலநாள் […]
Continue Readingவறுமைக் கோட்டுக்குட்பட்ட குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனத்தால் வீடு
வறுமை காரணமாக சிறு குடிசையில் அவல வாழ்க்கை வாழ்ந்து வந்த யாழ். வண்ணார்பண்னையைச் சேர்ந்த குடும்பமொன்றுக்கு வடபிராந்திய சத்திய சாயி நிறுவனம் தாமாக முன்வந்து வீடொன்றை அமைத்து வழங்கியுள்ளனர். கணவர், மனைவி, இரண்டு பிள்ளைகள் கொண்ட மேற்படி குடும்பம் மாதாந்த வருமானம் போதியளவு இன்றிய நிலையில் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். முன்னர் தமக்குச் சொந்தமான சிறிய நிலப் பரப்பில் சிறு குடிசை அமைத்து இந்தக் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். […]
Continue Readingகொடிகாமம் சந்தையில் கழிவு வீதம் அறவிடுவதற்கு தடை!
சந்தைகளில் அறவிடப்படும் விவசாயிகள் பொருட்களை விற்பனை செய்யும்போது கழிவு நடவடிக்கைகளினால் அதிகளவிலான நட்டத்தை அடைகின்றனர். இந்நிலையில் 10% கழிவை வழங்குமாறு விவசாயிகளை கட்டாயப்படுத்தக்கூடாது என சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் அ. வினோராஜ் அறிவித்துள்ளார். கொடிகாமம் சந்தையில் விற்பனைக்கு கொண்டுவரும் உற்பத்திப் பொருட்களுக்கு சந்தை வியாபாரிகளால் 10% கழிவு அறவிடப்படுவதனை கட்டுப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் பிரதேச சபை மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சந்தைகளில் விவசாயிகளிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும்போது 10% இற்கு ஒன்று […]
Continue Reading