Author: mcr
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜனாதிபதி அதிக அக்கறை – துறைசார் தரப்பினரது பரிந்துரைகளை எதிர்பார்த்துள்ளதாக ஊடகப்பிரிவு தெரிவிப்பு!
அடிமைத் தனத்தை உடைத்தெறிந்து மடமைத்த தனங்களை இல்லாதொழிக்க தனது எழுதுகோலை சிறப்பாக பயன்படுத்தியவர் பாரதியார் – அமைச்சர் டக்ளஸ் புகழாரம்! அரசாங்கம் விருப்பத்துடன் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை – கொரோனாவுடன் போராடும் அதேவேளை, அபிவிருத்திகளையும் தடையின்றி முன்னெடுத்து வருகின்றது என அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு! பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைவதற்கான தேவையை இலங்கை மீண்டும் வலியுறுத்துகின்றது – செப்ரெம்பர் 11 தாக்குதல் நினைவு தின செய்தியில் அரசாங்கம் தெரிவிப்பு! வீதிகளில் அநாவசியமாக பயணிப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க […]
Continue Readingஐ.நா.வின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு – துறைசார் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு!
ஜி 20 சர்வமத கலாசார மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும் பங்கேற்பு! தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு – நாட்டை செப்ரெம்பர் 21 க்குப் பின்னர் மீண்டும் திறப்பதாயின் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து! இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்! அரிசி தட்டுப்பாட்டின் பின்னனியில் பாரிய நெல் […]
Continue Readingஐ.நா.வின் 76 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பங்கேற்பு – துறைசார் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களுக்கும் ஏற்பாடு!
ஜி 20 சர்வமத கலாசார மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி பயணமானார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச – பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இராஜதந்திர சந்திப்புகளிலும் பங்கேற்பு! தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடிப்பு – நாட்டை செப்ரெம்பர் 21 க்குப் பின்னர் மீண்டும் திறப்பதாயின் விரிவான அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார் தரப்பினரிடம் ஜனாதிபதி வலியுறுத்து! இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்! அரிசி தட்டுப்பாட்டின் பின்னனியில் பாரிய நெல் […]
Continue Readingஇருதரப்பு வர்த்தகஇ பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஈரானுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் அழைப்பு!
தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை பாரபட்சமின்றி அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகின்றது – யாழ் வந்த அமைச்சர் நாமல் சுட்டிக்காட்டு! நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உறுதி! இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அறிவிப்பு! ஊரடங்கு நீடிப்பு தொடர்பில் நாளை தீர்கமான முடிவு – ஜனாதிபதி தலைமையில் கூடுகிறது கொரோனா ஒழிப்பு செயலணி !
Continue Readingஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!
ஆழ்கடல் மீன்பிடிக் கலன்களுக்கு கண்காணிப்பு கருவிகள் – அமைச்சர் டக்ளஸ் வழங்கி வைப்பு!ஆழ்கடல் மீன்பிடி பலநாள் கலன்களுக்கான வி.எம்.எஸ். கண்காணிப்பு உபகரணங்கள் படகு உரிமையாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வு இன்று (08.09.2021) கொழும்பு டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்றது.அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் பெற்றுக் கொள்ளப்பட்ட குறிப்பிட்ட படகு கண்காணிப்பு உபகரணங்களை படகு உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கும் முதற்கட்ட நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இலங்கையில் பதிவு செய்யப்பட்ட சுமார் 6500 ஆழகடல் பலநாள் […]
Continue Readingபன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பு – பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நாளைமறுதினம் விஜயம்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராரிசியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை இதாலிக்கு செல்லவுள்ளனர். இத்தாலி – போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள பன்னாட்டு தலைவர்களின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிறப்பு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை குறித்து சர்வதேச மட்டத்தில் காணப்பட கூடிய எதிர்மறையான பிரதிப்பளிப்புகளை நீக்கி ஆராக்கியமான உறவினை மேற்குலகத்துடன் வலுப்படுத்த இந்த மாநாடு பெரும் வாய்ப்பாக அமையும் […]
Continue Reading